மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த மோசடி அம்பலமானது!
Loading… 2020 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சிக்காக இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் 213 கிலோ மருந்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. அதில் 175 கிலோ மருந்து பொருட்கள் தரமற்றதாகவும் பாவனைக்கு தகுதியற்றதாகவும் காணப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இருபது இலட்சம் ரூபாயிற்கு மேல் செலவிட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. Loading… இதேவேளை, இலங்கை அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் பல்வேறு காரணங்களால் அந்த வருடத்தில் மருந்து … Continue reading மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த மோசடி அம்பலமானது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed